என்கவுண்டர்
நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் பொது
மக்களால் விரட்டி அடிப்பு. "வங்கி அதிகாரிகளை கொள்ளையர்கள் தாக்கிய பொழுது
எங்கே சென்றீர்கள்". "இத்தாலி கப்பலில் வந்தவர்கள் மீனவர்களை சுட்டு கொன்ற
பொழுது ஏன் தட்டி கேட்கவில்லை' ..பொது மக்கள் கேள்விகளால் மனித உரிமை
அமைப்பினர் திணறல்.....##என்கவுண்டர் நடந்த வீட்டின் அக்கம்பக்கத்தினரிடம்
வலுக்கட்டாயமாக விசாரணை நடத்துவதும் மனித உரிமை மீறல் தானே......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக