ஞாயிறு, 11 மார்ச், 2012


தமிழகத்தின் தலைநகரமம் சிங்கார சென்னையில் முக்கிய இடமான தாம்பரம் கிழக்கு பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுகிறது. இதை கண்டு கொள்ளாத மாநகராட்சி. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக